கலைஞர் குடும்பத்தாரையும் தி.மு.க வை சார்ந்தவர்களையும் அடைபதர்க்காகவே
அனேகமாக தமிழகத்தில் புதியதாக ஒரு சிறை கட்ட வேண்டி இருக்கும் போல.
இப்படி ஒரு நிலை தி.மு.க விருக்கு நிகழும் என்று கலைஞர்கு முன்பே தெரிந்து
இருந்தால் புதிய சட்டமன்றம் கட்டியதற்கு பதிலாக நவீன வசதிகளுடன் புதிதாக
ஒரு சிறையை கலைநயத்துடன் அவசரமாக கட்டி முடித்து இருப்பார்.
அன்பின் இனிய நட்பு உள்ளங்களே உங்கள அனைவரையும் எனது புதிய வலைபூவிற்கு இரத்தின கம்பளம் விரித்து வரவேற்கிறேன் . உங்கள் அனைவரையும் எனது வலைப்பூவிற்கு வரவேற்ப்பதில் அளவில்லா மகிழ்ச்சி அடைகிறேன். எழுதுவதில் துளி ஆர்வம் கொண்டுள்ள விஜயலட்சுமி என்னும் நான் தமிழ்நங்கை என்னும் புனை பெயரில் எனது எழுத்துகளை இந்த புதிய வலைப்பூவில் பதிவு செய்திட எண்ணம் கொண்டுள்ளேன்.எனக்கு ஆதரவு நல்கிடுங்கள் நண்பர்களே. நன்றி இன்றும், என்றும், என்றென்றும் அன்புடன் தமிழ்நங்கை (விஜயலட்சுமி)
Friday 15 July 2011
Sunday 10 July 2011
தேடல்
பொய் இல்லாத நட்பு,
சுயநலம் இல்லாத உறவுகள்,
கள்ளம் இல்லாத காதல்,
உண்மையானஅன்பு,
இவைகளை தேடியே மனம் மரத்து போகின்றது .
மனம் மரத்துபோனாலும் தேடல்
தொடர்கிறது....
தேடி தேடி மனம் மரத்து மடிந்தாலும் தேடல் மட்டும் தீராமல்
முடிவில்லா தொடர்கதையாய் தொடர்கிறது ....
சுயநலம் இல்லாத உறவுகள்,
கள்ளம் இல்லாத காதல்,
உண்மையானஅன்பு,
இவைகளை தேடியே மனம் மரத்து போகின்றது .
மனம் மரத்துபோனாலும் தேடல்
தொடர்கிறது....
தேடி தேடி மனம் மரத்து மடிந்தாலும் தேடல் மட்டும் தீராமல்
முடிவில்லா தொடர்கதையாய் தொடர்கிறது ....
Subscribe to:
Posts (Atom)