Friday 15 July 2011

கலைநயத்துடன் சிறை

கலைஞர் குடும்பத்தாரையும் தி.மு.க வை சார்ந்தவர்களையும் அடைபதர்க்காகவே
அனேகமாக தமிழகத்தில் புதியதாக ஒரு சிறை கட்ட வேண்டி இருக்கும் போல.
இப்படி ஒரு நிலை தி.மு.க விருக்கு நிகழும் என்று கலைஞர்கு முன்பே தெரிந்து
இருந்தால் புதிய சட்டமன்றம் கட்டியதற்கு பதிலாக நவீன வசதிகளுடன் புதிதாக
ஒரு சிறையை கலைநயத்துடன் அவசரமாக கட்டி முடித்து இருப்பார்.

Sunday 10 July 2011

தேடல்

பொய் இல்லாத நட்பு,
 சுயநலம் இல்லாத உறவுகள், 
கள்ளம் இல்லாத காதல், 
உண்மையானஅன்பு, 
இவைகளை தேடியே மனம் மரத்து போகின்றது . 
மனம் மரத்துபோனாலும் தேடல்
தொடர்கிறது.... 
தேடி தேடி மனம் மரத்து மடிந்தாலும் தேடல் மட்டும் தீராமல்
முடிவில்லா தொடர்கதையாய் தொடர்கிறது ....