கலைஞர் குடும்பத்தாரையும் தி.மு.க வை சார்ந்தவர்களையும் அடைபதர்க்காகவே
அனேகமாக தமிழகத்தில் புதியதாக ஒரு சிறை கட்ட வேண்டி இருக்கும் போல.
இப்படி ஒரு நிலை தி.மு.க விருக்கு நிகழும் என்று கலைஞர்கு முன்பே தெரிந்து
இருந்தால் புதிய சட்டமன்றம் கட்டியதற்கு பதிலாக நவீன வசதிகளுடன் புதிதாக
ஒரு சிறையை கலைநயத்துடன் அவசரமாக கட்டி முடித்து இருப்பார்.
No comments:
Post a Comment