Sunday 10 July 2011

தேடல்

பொய் இல்லாத நட்பு,
 சுயநலம் இல்லாத உறவுகள், 
கள்ளம் இல்லாத காதல், 
உண்மையானஅன்பு, 
இவைகளை தேடியே மனம் மரத்து போகின்றது . 
மனம் மரத்துபோனாலும் தேடல்
தொடர்கிறது.... 
தேடி தேடி மனம் மரத்து மடிந்தாலும் தேடல் மட்டும் தீராமல்
முடிவில்லா தொடர்கதையாய் தொடர்கிறது ....

No comments:

Post a Comment