பொய் இல்லாத நட்பு,
சுயநலம் இல்லாத உறவுகள்,
கள்ளம் இல்லாத காதல்,
உண்மையானஅன்பு,
இவைகளை தேடியே மனம் மரத்து போகின்றது .
மனம் மரத்துபோனாலும் தேடல்
தொடர்கிறது....
தேடி தேடி மனம் மரத்து மடிந்தாலும் தேடல் மட்டும் தீராமல்
முடிவில்லா தொடர்கதையாய் தொடர்கிறது ....
No comments:
Post a Comment