உண்மையில் கலைஞர் ஒரு தீர்க்கதரிசி தான் ,
ஆட்சி மாறினால் குடும்பமே சிறை செல்ல
நேரும் என்று தெரிந்து தான் புழல் சிறையில்
அசைவ உணவிற்கும் மின்விசிரிகும் ஏறுபாடு
உத்தரவு பிறபித்தார் போலும்.....!!!!!
நல்ல காலம் கலைஞர் மாநில முதல்வர்
பதவியில் இருந்தார் ஒருவேளை
பிரதமர் பதவியில் இருந்து இருந்தால்
திகார் சிறைக்கும் அசைவ உணவு
மின்விசிறி எல்லாம் வழங்க உத்தரவு
பிறப்பித்து இருப்பார்...... :லொல்: :லொல்: :லொல்: