அன்பின் இனிய நட்பு உள்ளங்களே உங்கள அனைவரையும் எனது புதிய வலைபூவிற்கு இரத்தின கம்பளம் விரித்து வரவேற்கிறேன் . உங்கள் அனைவரையும் எனது வலைப்பூவிற்கு வரவேற்ப்பதில் அளவில்லா மகிழ்ச்சி அடைகிறேன். எழுதுவதில் துளி ஆர்வம் கொண்டுள்ள விஜயலட்சுமி என்னும் நான் தமிழ்நங்கை என்னும் புனை பெயரில் எனது எழுத்துகளை இந்த புதிய வலைப்பூவில் பதிவு செய்திட எண்ணம் கொண்டுள்ளேன் ஆதலால் மனதிற்கு இனிய எனது நட்பு உள்ளகளை எனது எழுத்துகள் நன்றாக இருக்கும் தருனகளில் என்னை ஊக்குவித்தும் நான் தவறு செய்யும் போது என்னை தலையில் குட்டு வைத்து என் தவறினை திருத்தி என்னை வழிநடத்தும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்....
எனது இனிய நட்பு உள்ளங்களுக்கு அடிற்கானும் கவிதை சமர்ப்பணம்
என் நண்பர்களை போல் தலைச்சிறந்த
அழகிய கவிதைகள் இந்த பிரபஜத்தில்
இல்லை,,,,
ஏன்னெனில் அவர்களின் அன்பிற்கு
மட்டுமே உயிரில்ல ஜடப்பொருளுக்கும்
உயிர் கொடுக்கும் அபார சக்தி
இருக்கிறது.....!!!!!
என் நண்பர்களை போன்ற தலைச்சிறந்த
அழகிய ஓவியங்களும் இந்த பிரபஜத்தில்
இல்லை,,,,
ஏன்னெனில் அவர்களின் அன்பிற்கு
மட்டுமே கண்ணில்லா குருடனுக்கும்
காட்சிகளை கொடுக்கும் அபார சக்தி
இருக்கிறது......!!!!!
அழகிய கவிதைகள் இந்த பிரபஜத்தில்
இல்லை,,,,
ஏன்னெனில் அவர்களின் அன்பிற்கு
மட்டுமே உயிரில்ல ஜடப்பொருளுக்கும்
உயிர் கொடுக்கும் அபார சக்தி
இருக்கிறது.....!!!!!
என் நண்பர்களை போன்ற தலைச்சிறந்த
அழகிய ஓவியங்களும் இந்த பிரபஜத்தில்
இல்லை,,,,
ஏன்னெனில் அவர்களின் அன்பிற்கு
மட்டுமே கண்ணில்லா குருடனுக்கும்
காட்சிகளை கொடுக்கும் அபார சக்தி
இருக்கிறது......!!!!!
இன்றும்,
என்றும்,
என்றென்றும்அன்புடன்
தமிழ்நங்கை (விஜயலட்சுமி)
No comments:
Post a Comment